பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/978

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 971 சிறக்க வேண்டி நாரத முநிவர் விநாயகரைப் பணிந்து கேட்க அவர் "உன் எண்ணம் நிச்சயம் கைகூடும்; நீ ஆறுமுகப் பிரானை வழிபட்டு கிருத்திகை நக்ஷத்திரநோன்பை 12 வருட்ம் நோற்ப்ாயாக என்றனர். நாரதர் ஆங்களுமே நோற்று 'ஏழு வகை முநிவோருக்கும் ஏற்றமாம் பதத்தைப்" பெற்றார். ၄" န္ဟုန္ဟ அதுடடிததுததான ஒரு மன்றயோன் மதுச்ச்க்ரவர்த்தியாகி' ாம் ஆண்டான். (3) ஐப்பசி சுக்கில சஷ்டி விரதம் - தேவர்களும் மு ಘೀ இந்த கந்தசஷ்டி விரதத்ன்த் நேற்றார்கள் H ಪ್ರೀಓ ல் சித்சிலபக்ஷம்முதல் ஆறுநாறும் நோற்கவேண்டும் விரதங்க்ள்ரில் விளக்கத்தைக்கந்த புர்ண்ம் கந்த விரதப் படலத்திற்க்ாண்க - О : அநுபந்தம் 5 அருணகிரிநாதர் அருளிய நூல்கள் சில குறிப்புக்கள் (1) அருணகிரிநாதரின் முற்பிறப்பு வரலாறு. தேவேந்திர னுடைய சபையில் நட்ராஜப் பெருமானுடைய திருக் கரத்தில் உள்ள தமருகத்தில் எழுகின்ற சத்த தாள இல்க்கணங்களை எல்லாம் ரித் து விள்க்கிய் - புல்வர் ஒருவர் பின்னர் திருப்புரங்குன்ற்த்தில் திகழ்ந்தவராய்ப் பின்ன்ர் பொய்யா. ம்ொழிப் புலவராய், அதன் பின்னர் அருணகிரி நாதராய் - என கூேடித்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் கூறுகின்றது.பக்கம் 929-ல் தருப்பொலியும் எனத் துவக்கும் பாடலைப் பார்க்க. இ.ஆலன்றோ தாளமும், சந்தமும் திருப்புகழில் ததும்புகின்றன. (2) திருப்புகழ் சுவாமிகள் என்றும், தண்டபாணி சுவாமிகள் என்றும் வழங்கப் பெற்ற "வண்ணக் கள்ளுசியம் முருகதாச சுவாமிகள் (1839-1898) பாடிய புலவர் புராணத்தில் அருண்க்ரிநாத சுவாமி சருக்கம் என்பதில் 82 பாடல்கள் பாடிள்ளி'அந் நூலில், கர்ண பரம்பரையாக வந்த சேதிகள் சில க்ானப் ன்றன. அவற்றுள் ஒன்றிரண்டு கூறுவ்தாம். o (1) கந்தரநுபூதி மந்த்ர நூல் என உணர்ந்த ஒரு மந்த்ரவாதி கந்தரநுபூதிக்குச் சக்கரம் தாபித்தான். وےy F6s Tab وےy நுபூதியின் இபருமையை உணர்ந்த ஒருவன் - பொன்னும் ம்ணியும் பட்ட்ர்ன்டயும் கொண்டும், கந்தரது பூதியை உருவேறப் பாராயணம் செய்துகொன்இம் மதுன்ரத்கு_ஆருகில் ஒருசிற்றுரருக்கு வழி நடந்தபோது திருடர்கள் அவனை நெருங்க, அவன் த்ன்ன்கயிலிருந்த வெற்றிலையின் காம்பைத் தொள்ைப்ட்டுருவ்த்தொடு வே TI எனவ்ரும் அநுபூதிப் பாடலொலியுடன் அவர்கள்மேல் எறிய அவர்க்ள் வேல்ர்ற் பிளப்புண்டுமாய்ந்த்னர் என்ப. *"