பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் துறைக்கும் பெரும் பாலும்தொடர்பு இருப்பதில்லை. அவர்கள் தொழில் அப்படி, ஆனால் நீங்கள்... அதற்கு விதிவிலக்கு, நம்பி: அப்படிச் சொல்வதற்கில்லை, மருத்துவன் தாமோதரன் சங்கப்புலவன் ஆகவில்லையா? ஆங்கிலக் கவிஞன் கீட்சும் சிறுகதை மன்னன் செகாவும் சாதனை எழுத்தாளன் சாமர் செட் மாமும் மருத்துவப் பட்டம் பெற்ற உலக இலக்கிய மேதைகள். வீனா: எதிர் காலத்தில் நீங்களும்அவர்களைப் போல் இலக்கிய மேதையாக மாற என் வாழ்த்துக்கள். நம்பி: வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்? (மகிழ்ச்சியோடு பிரிகின்றனர்) கவிஞர் முருகுசுந்தரம் . 160