பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணாடிக் கதவு ஜன்னல்... எல்லாம் நொறுக்கிட்டானுக, என் காதில் விழற மாதிரியே... ੇ6ਗੀ : - டேய்! பெருவுடையான் போறாண் டோய்! அப்படீன்னு கத்தறானுக... அப்படித்தானே? & got & . வெளியில தலைகாட்ட முடியல. சீனி: ஒன்னும்கவலைப்படாதீங்க. இனிமேல் தொல்லை இருக்காது அந்தச் சொற்கோவையும் அவனோட சேர்ந்த மற்ற பசங்களையும் அவசர கேசில 'புக் பண்ணியாச்சு & ᏮᏛᎢ Ꮬ ; உண்மையாகவா? (வியப்போடு) சீனி : ஆமா! ஏதோ... பயங்கரவாத இயக்கத்தோட அவர்களுக்குத் கவிஞர் முருகுசுந்தரம் 192