பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்பிருந்ததாம்! as 687 & . சீனி : அவுங்க அறைகளிலே கூட அந்த இயக்கத்தோட துண்டறிக்கைகள் இருந்ததாம். 巴66T芯、 அப்படியா? சீனி: நமக் கென்னய்யா தெரியும்? அவனுக அறைகளைச் சோதனை போட்ட காவல் அதிகாரி அப்படிப் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்திருக்காரு. (உதட்டில் குறும்புச்சிரிப்பு) 56öT52 σή +ή! காட்சி 20 இடம் : தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதி நேரம் : இரவு உறுப்பினர்: நெடுமுடி, நம்பி நெடுமுடியும் நம்பியும் எதிரெதிர் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் முன்னால் சிற்றுண்டி பரிமாறப்பட்டிருக்கிறது. இருவரும் சிற்றுண்டியைக் கொறித்த வண்ணம் பேசிக் கொண்டிருக்கின்றனர். முருகுசுந்தரம் கவிதைகள் 193