பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமுடி: குர்ரானும் பைபிளும் குறளும் கீதையும் முயன்றுதோல்விகண்ட களத்தில் நாம் என்ன சாதிக்க முடியும்? நம்பி! பயங்கரவாதம் நீயும் நானும் மட்டும் சம்பந்தப்பட்டதன்று உலகமே. சம்பந்தப்பட்ட ஒன்று. பெரியார் சொன்னது போல ஒரு கிணறு நச்சுத்தன்மை உடையதென்றால் இரண்டொருமுறை துப்புரவு செய்துபார்க்கலாம். அப்போதும்நச்சுத்தன்மை நீங்கவில்லையென்றால் அந்தக் கிணற்றையே துர்த்துவிட வேண்டியதுதான் அதுபோலஇந்தச் சமுதாயத்தையே அழித்து விடவேண்டியது தான். நம்பி: உங்கள் கூற்று சோர்வு வாதம்! மருத்துவனாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கவிஞர் முருகுசுந்தரம் 198