பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: பிச்சாவரம் ஜமீனா? நெடுமுடி: ஆமாம்? பிச்சாவரம் ஜமீன்தார் பெருஞ் சோழர் வழியில் வந்தவர் என்று சொல்வார்கள். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரம் ஜமீன்தாருக்குச் சிரம்பரம்ஆடல்வல்லான் கோவில் ஆயிரக்கால் மண்டபத்தில் முடிசூட்டு விழாக்கூட நடைபெற்றிருக்கிறது. நம்பி: (கரையோரம் உள்ள மரத்தைக் காட்டி) இது என்ன மரம்? பார்ப்பதற்கு - வினோதமாக இருக்கிறது! நெடுமுடி: சுரபுனனை. இங்கும்ஆஸ்திரேலியாவிலும் மட்டுமே உள்ள அபூர்வமான தாவரம். நம்பி: காட்டுக்குள் இந்த நீர்வழிகள் எப்படி ஏற்பட்டன? நெடுமுடி: கடல் நீர் அரித்துக் கொண்டு கவிஞர் முருகுசுந்தரம்