பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலன் விசாரிக்கும் சி.பி.ஐ.அதிகாரி நான் தான் என்பது? மேகலை: தெரியாது! நம்பி: அதற்கும் வீணாவுக்கும் என்ன சம்பந்தம்? நெடுமுடி: வீணா! ஈழப் போராளிக்குழுவின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள் பல்கலைக்கழக வாழ்க்கை அவளுக்கொரு போர்வை. வெடிகுண்டை மடியில் கட்டிவந்து வெடிக்கச் செய்தவளே அவள் தான்! நம்பி: அண்ணா! இது உண்மையா? என்னால் நம்ப முடியவில்லையே. நெடுமுடி: ஆனால் உண்மை! நான்பல்கலைக் கழகம் வந்ததே பயங்கர வாதிகளைப் பற்றி அறியத்தான். அன்று படகில் எதிர்ப்பட்ட கவிஞர் முருகுசுந்தரம் 220