பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொகல் பேரரசில் அரண்மனையையே ஆட்டிப் படைத்த அலிகள் பலரிருந்தனர். இன்றைய அரண்மனைகளிலும் அலிகளுக்குப் பஞ்சமில்லை. அலிகள் - பொதுவாக அந்தப்புரக் காரியதரிசிகள். இன்று ஆளும் வர்க்கத்தின் அந்தரங்கச் செயலாளர்களாகவும் அமைச்சர்களாகவும் ஏன் - தளபதிகளாகவும் கூட இடம் பெற்று விட்டனர். இவர்கள் - போர் செய்வதாகச் சொல்லி வாளைச் சுழற்றி அடிக்கடி தங்களையே காயப்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் - அலுக்கிக் குலுக்கிச் சிரிக்கும் போது அருவருப்பு egy 1–65) L (LITTÉR நம்மீது ஊர்கிறது. இவர்கள் - அரசவையில் ஆடட்டும் 1 பாடட்டும் ! ஆனால் பிள்ளை பெற்றுக் கொடுப்பதாக கவிஞர் முருகுசுந்தரம் 50