பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: وادو) (O) 6 (6) நீ அதிர்ச்சிக்கு ஆட்பட்டிருக்கிறாய்! தொலைக் காட்சிப் பெட்டியில் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்ற அறிவிப்புக்கு முன் திரையில் தெரியும் தாறுமாறான காட்சிகளைப்போல் உன் உள்ளம் தெளிவற்றிருக்கிறது. நீ கொஞ்ச நேரமாவது துங்க முயற்சி செய்! பெண்: ஒரு மெல்லிழையில் தொங்கி ஊசலாடும் சிலந்திப் பூச்சியைப்போல் எனக்கு - உலகில் எஞ்சியிருக்கும் ஒரே உறவு என் மாமா! ஜலந்தரில் இருக்கிறார். அவரும் - உயிரோடிருக்கிறாரா... என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது.

.وا op ي56ر ا6

இரவு - நீண்ட நேரம் ஆகிவிட்டது. உடல் வெளிச்சம் மின்மினிப் பூச்சிகளை எதிரிக்குக் காட்டிக் கொடுப்பதுபோல் இந்த விளக்கும் முருகுசுந்தரம் கவிதைகள் 87