பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக்குடில் வெளியீடு 6

உரிமை ஆசிரியர்பாலது

முதற்பதிப்பு:

தி. ஆ. 2009-வைகாசி மே - 1918

அச்சேற்றம் :

குருகுலம் அச்சகம், திருமறைக்காடு.

என்னிடம் தமிழ் பயின்ற

ஏற்றமார் புலவர்க் கெல்லாம் பொன்னிடம் உளத்தி லுண்டு

பொலியுமிக் நூலும் அன்னர் மன்னுளந் தன்னில் வைத்தேன்

மலரொன்று சூட்டு தல்போல் தொன்னலத் தமிழால் அன்னர்

தோன்றிசை நிலைத்து வாழ்க.

- கோவை. இளஞ்சேரன்