இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைக்குடில் வெளியீடு 6
உரிமை ஆசிரியர்பாலது
முதற்பதிப்பு:
தி. ஆ. 2009-வைகாசி மே - 1918
அச்சேற்றம் :
குருகுலம் அச்சகம், திருமறைக்காடு.
என்னிடம் தமிழ் பயின்ற
ஏற்றமார் புலவர்க் கெல்லாம் பொன்னிடம் உளத்தி லுண்டு
பொலியுமிக் நூலும் அன்னர் மன்னுளந் தன்னில் வைத்தேன்
மலரொன்று சூட்டு தல்போல் தொன்னலத் தமிழால் அன்னர்
தோன்றிசை நிலைத்து வாழ்க.
- கோவை. இளஞ்சேரன்