பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) ஆஸ்தானபுரம் நாடக சபை 35 கோ. கோ. கோ. கோ. ŁÍÍĪ, கோ, ŁjİT. கோ. தர். கோ. தம். கோ, வேஷம்-வீரரசம்!-சிங்காரரசம் சோககரமாயிருக்க ஆணும்-உம்-அப்பறம், மத்தவங்க வேஷத்தெ யெல் லாம் சொல்லிகினு போ. பிராந்திப் புளுவன்-துத்தி, ஆஜெர், கோளுசு பத்தர். புளுவா. நீ திரிசூலியெ எடுத்துக்கணும். திரிசூலி யாரது? ரெண்டாவது ராஜபார்ட்டா ? அயன் இஸ்திரிபார்ட்-அயன் ராஜபார்ட் பொஞ்சாதி. அடடெ! தா; எனக்கு பொம்மனுட்டி வேஷம் வாணும்பா-எனக்கு மீசெவருதப்பா ! அது பரவாயில்லெடாப்பா. அத்தெ முக்காடுபோட்டு கினு மறைச்சிகளுபோச்சி கொரலே மாத்திரம்பொம்மட்ைடி கொரல்மாதிரி மாத்திகனும். அப்படி மூஞ்செ மறைச்சிகரதான, அந்த வேஷ்ம்கூட கானு எடுத்துகரனே தடயுடலா சின்ன கொரல்லெ பேசுவனே!-திரிசூலி திரிசூலி ஹா! என் கண்ணுளா பெருமீசையே! - உன் கண்ணுட்டி திரிகுவி! - பெண்ணே கண்ணே! மண்ணே மணியே! அதெல்லாம் ஒதவாதப்பா! நீ பெருமீசன் வேஷக் தான் எடுத்துக்கணும். -புளுவா நீ திரிசூலி. சரி-அப்புறம்போ. ரம்பெதர்மலிங்கம்-தையக்காரன். இதோ ஆஜெர், கோளுசுபத்தரே. ரம்பெதர்மலிங்கம், திரிகுலியின் தாயாரை எடுத் துக்கணும்-தமாஷ் தம்பட்டன்-கலாய் பூசரவன். ஆஜெர்-கோணுஸ்பத்தரே, நீ வந்து பெருமீசன் தகப்பன்-நானு திரிசூலியின் தகப்பன்-தகரவேலே சிசுநாகன்- சிங்கவேஷம்அவ்வளவுதான்-பர்த்திரங்களெல்லாம் சரியாபோச்சி இண்ணு நெனேக்கரேன். 4.