பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鞘”。 கோ, į jff. கோ. Łjff, தம். தர். ijff, ஆஸ்தானபுரம் நாடக சபை (அங்கம்-1 இரண்டாம் காட்சி இடம்-வனப்பிரதேசம். காலம்-இரவு, கோளுசு பத்தன் சிசுநாகன், பாதம் நாய்க்கன், புளுவன், தம்பட்டன். தர்மலிங்கன் வருகிரு.ர்கள். எல்லாரும் வந்துாட்டமாடா ? சரிசரி-இது நம்ப ஒத்திகெ பண்ண சரியான இடம். பச்சிண்ணு இருக்குதே, இந்த இஸ்தலம் தான் கம்ப நாடவமேடே-இந்த மூங்கில் பொதார், கம்ப வேஷம் போட்டுகிற இடம்-ராஜா எதிர்லே எப்படி ஆடு வோமோ அப்படியே ஆடிப்பாக்கலாம். (கனத்துக்கொண்டு) கோணுசு பத்தா. என்ன சொல்ரே அப்பா, பாதம் நாய்க்கா ? இந்த பெருமீசன் திரிசூலி நாடகத்துலே செல் வெவ காரங்க இருக்குது, அது ஒரத்தருக்கும் புடிக்காதுமொதல்லெ, இந்த பெருமீசன் கத்தியெ இழுக்கணும் தன்னேயே கொண்ணுகிறத்துக்கு, இத்தெ பாத்து ராஜ இஸ்திரிங்கல்லா பொறுக்க மாட்டாங்கஇதுக்கு என்ன ஜவாப் சொல்ரே ? எப்பாடி ரொம்ப பயம்! அது கூடவே கூடாது. மத்ததெல்லாம் ஆடி முடிஞ்ச உடனே, அந்த கொண்னு கிரத்தெ மாத்திரம் உட்டுடனும். அப்படி வேண்டவே வேண்டாம்-எல்லாத்தையும் சரிப்படுத்த நானு ஒரு யுக்தி-யோசனெ, பண்ணி யிருக்கிறேன். எனக்கு ஒரு முன்ஓரெ எழுதிக் கொடுத் துடு - அந்த முன் ஒரெ என்ன சொல்லனும் இண்ணு - நாங்க கத்திங்களாலெ ஒரு கெடுதியும் செய்யரதில்லே-பெருமீசன் வாஸ்தவமா கொல்லப் படலெ - இத்தெபத்தி அவுங்களுக்கு சந்தேகமே இல்லாதிருக்கரத்துக்கு-பெருமீசனகிய நான் பெரு மீசன் அல்ல-தரி நெய்யர பாதம் நாய்க்கன்இண்னு சொல்லிடனும். அதனலே அவுங்க பயு மெல்லாம் பறந்து பூடும், - -