பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛。 ம்ாண்டவர் மீண்டது (அங்கம் 1 இந்த கஷ்ட காலத்திலே இப்பொ நூறு பொன்னுக்கு எங்கே போரது மானமோ காய்ஞ்சி போச்சி, துளி மழெயே காணுேம் ராஜா என்னடா இண்ணு, சண் டைக் கோசரம் பணம் வோனும் இண்ணு வரியெல் லாம் ஒஸ்த்திவுட்டாரு ! ராஜாவே போய் கேட்டு பாரேன் அண்ணு, கலியானத் துக்கு செலவுக்கு வோணும் இண்ணு. அது பிாயோஜனமில்லே! அல்லாம் கேத்து கேட்டு பாத்தேன்! இதுக்குள்ள என்னுடா உனக்கு கல்யா ணம், அல்லாம் எம்பிள்ளைக்கி கலியாணம் ஆவும் போது உனக்கும் என் செலவிலே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் இண்ராரு ராஜா பின்ளேதான் ஒனக்கு தெரியுமே - சின்ன பிள்ளே - அவருக்கு கலியாண மாகரத்துக்கு இன்னும் எத்தனி வருஷமாகுமோ ! அதுக்குள்ள எனக்கு கருமாந்திரமாயி பூடும் போலே இருக்குது ! அண்ணு எனக்கொரு நல்ல யுக்தி தோணுது அண்ணு ! எள்ளுடா அது ? சொல்லு பார்ப்போம். உங்களுக்கு கருமாந்திரம் செலவுக்கு பொன் வோணும் இண்ணு நூறு பொன் கேட்டுப்பாருங்களே ! குட்டுடா அவனே!-புத்திசாலி! எனக்கு கருமாங் திரம் ஆவனும், அதுக்கு பொன்னு ஒனும், இண்ணு நானே என்னமாடா கேக்கரது ? அது ஒரு கஷ்டம் இருக்குது வாஸ்தவம்தான்-ஆன. நானுசொல்ரத்தே கேளுங்க-நானு செத்து பூட்டேன் இண்ணு, ராஜாகிட்டபோயி, ரொம்ப அழரமாதிரி அழுது, கருமாந்திர செலவுக்காக இண்ணு, நூறு பொன் வாங்கி வந்துடுங்க-அப்பரம் பாத்துக்கலாம். ஆமாண்டா தம்பி! நல்ல யுக்திதான் இது அப்பொ நானு உடனே போய் ராஜாவே கேக்கட்டுமா? போய் வாங்க!-அண்ணு-இன்னொரு சின்ன சமா சாரம்,