பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சங். 苍打。 சங். §ss, சங். 高翡。 சங், 茨打。 சங், 莎s, சங், õ፱ , சங். 岳町。 சங். 8s。 சங். 莎雷。 சங்கீதப் பயித்தியம் (அங்கம்-2 இல்லெடி, உம்பேரெசொல்லி காவேரி இண்ணு கூப் பிட்டதுக்குத்தான், கேத்து ஒரு பணம் அபராதம் விழுந்துத்ெ மகாராஜா கட்டளெ, எல்லா பேருங்களும் சங்கீத பேருங்களா இருக்கணும் இண்ணு. அதெல்லாம் வீட்டுக்கு வெளியே உள்ளே எப்படியா வது பேசிக்கலாயில்லையா யார் கேக்கப்போரா? அப்பறம் இந்தப்பழக்கம் தானே தெருவிலேயும் வரும் இண்ணு, இப்பவே பழகி வைக்கரேன்!-சமையல் முடிஞ்சுதா? - இல்லெ, இன்னும் அரைகாழி ஆகும். குருமகாராஜா ஸ்நானத்துக்குப் போயிருக்கிராரு சீக் கிரம் சமையல் எல்லாம் முடிச்சூடு. (காவேரி உள்ளே போகிருள்) அதுவரைக்கும் ஜன்டெவரிசெ பாடம் பண்ணி வைப்போம்-சா சா சா சா சா காவேரி வருகிருள். இதென்ன இது? சா சா சாl-வெள்ளிக் கெழமெ சுபமா ஏதாவது சொல்லக்கூடாதா! சா சா சா சா! யாரெ சாவச்சொல்ரைங்க ? நீ நீ நீ நீ - என்னுது -என்னையா சாவச்சொல்ரைங்க ? தா தா தா தா! எங்க தாதர்வைய்யா? பா பா பா பா! யாரெ ஒனு முண்ணுலும் சொல்லுங்க, பாபாவே மாத்திரம் அப்படிச் சொல்லாதைங்க! மா மா மா மா! இதென்னடி இது எங்கமாமாவெபத்தி அப்படிச் சொன்ன எனக்கு கோவம் வரும்! கா கா கா கா! ஆl-அப்படி காக்காயே ஒனும் இண்ணு, என்ன வோனு மிண்ணுலும் சொல்லுங்க. -