பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நா.பார்த்தசாரதி

தம்பிகளுக்கு வியப்பூட்டியது அண்ணனுக்குப் பயப்பட் -டதைவிட அதிகாரிகள் திருவுக்கு அதிகமாகப் பயப்பட் டார்கள் தாழ்வு மனப்பான்ன்மக் கர்ரனமாகச் சில சாதா ரன நிகழ்ச்சிகளைக்கூடத் தனக்கு இழைக்கப்பட்ட பெரிய அவமானங்களாகப் புரிந்து கொன்டரின் திரு. ஒரு மூத்த் ஐ. ஏ. எஸ். அதிகாரி தொழில் வளர்ச்சித் துன்றியின் கிரியதரிசியாக இருந்தவர் பை புகைப்பதை நெடுநாள் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனக்கு முன் சரிசமம்ாக அமர்ந்து ம்ைப் புகைப்பதைத் திரு 'விரும்பவில்லை. என்னிதின் சமத்துவம், போதுமை, என்று பேசினாலும் திருவிடம் ஃப்யூட்ல் அதாவது படிப் பறிவற்று முரட்டு நில்ப் பிரபுத்துவ மனப்பான்மையே விஞ்சி நின்ற்து. இதனால் அந்தத் தொழில் வளர்ச்சி எக்ஸ்:ர்ட்டை உடனே கோழி வளர்ப்புத் துறை இயக்கு நராக மாற்றித் தூக்கிப்போட்டுப் பழி வாங்கினான் அவன தலைமைச் செயல்ம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்: 'நஷ்டம் உங்களுக்குத்தான். அந்த அதிகாரி பல நாடு களைச் சுற்றிப் பார்த்தவர். தொழில் வளர்ச்சியில் இன்று நாம் அடைந்திருக்கும் சில உயர்ங்களுக்கு அவர்தான் காரணம். ப்ெரிய் நிபுணரை நீங்கள் இழக்கிறீர்கள்: என்று தலைமைச் செயலர் கூறியதை அவன ஏற்க வில்லை. தொழில் வளர்ச்சி நிபுணர் கோழி வளர்க்கப் போனார். மீன் வளர்ப்புத்துறையில் மிகவும் ஜூனியர் அதிகாரியாயிருந்த இளவ்ழ்கன் என்பவர்ைத் தன் இலா கோவின் செயலர்ள்ராக ப்ோடுமாறு ஏற்பாடு செய்து கொண்ட திரு. கட்சிக்கும் இயக்கத்துக்கும், கட்சி ஆட்சி இகளுக்கும், இயக்க ஆட்சிகளுக்கும் ஒத்துவராத அதிகாரி களைப் பந்தாடவும், மாற்றவும் அவன் ஒரு கணம் கூடத் தயங்கவில்லை. இந்த விஷயத்தில் ஆண்ணனிடமிருந்த நிதானமும், பொறுமையும் அவனிடம் இல்லை. இரக்சிய மாகக் கிட்சியின் அடிமட்டத்து ஊழியர்கள் மத்தியில் அவ னுடைய செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகமாகி வளர்ந் தது. - தேர்ந்தெடுத்து ஒட்டுப் போட்டவர்களுக்கு மட்டு மின்றித் த் ங் க. ைளத் தேர்ந்தெடுக்காத மற்றவர் களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் சேர்த்துத்தான் தாங்கள் ஆட்சி நடத்துகின்ற்ோம் என்று அண்ணன் புரிந்து கொண் டிருந்தார். திருவோ தங்கள் கட்சிக்காகவும் தங்களுக்கு அவர்க்களித்தவர்களுக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்துவ்