பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை திட்டத்தின் கீழ், 2007-2008 தமிழகஅரசு நிதிநிலை அறிக்கையின் வாயிலாக "எழுச்சிக் கவிஞர் மாவெண்கோ என்ற வயலூர்சண்முகம் அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்கிய தமிழக முதல்வர் 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி