பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 மெழுகுச் சிறகுகள் 63 எனக்கே இல்லை! 'உறவு கொள்ளவும் அதிர்ச்சி தருவேன் முறிவு கொள்ளவும் அதிர்ச்சியே தருவேன் இப்படித் தன்னைப் பற்றி நானே' விமர்சனம் செய்து வெளிப்படையாகப் பேசிய அதிருஷ்டம் சற்றே மெளனமாய் அடக்கமாய் இருந்தது! 'தர்மம் கேட்டது: “என்ன சங்கதி? ஏன்நிறுத்தி விட்டாய்? உன்னைப் பற்றி இன்னும் அறிய ஆசை எனக்கே!' 'அதிருஷ்டம் நகைத்து தர்மத்தின் பேச்சை குறுக்கே முறித்து. 'பேச்சு எனக்குப் பிடிப்பதே இல்லை! ஏதோ கேட்டாய், எதையோ சொன்னேன்!