பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னவிைட ஆற்றல் மிக்கவர் கவிஞர் வ.கோ.சண்முகம். அவருடைய கவிதைகளில் மின்னல் வெட்டுவது போல் தெறிக்கும் புதிய வீச்சுக்களை வேறு கவிஞர்களின் கவிதைகளில் என்னால் காண முடியவில்லை. தமிழ்க் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இவர் படைத்த வீரியமான கவிதைகளை முன்னிறுத்தி, எழுச்சிக் கவிஞர் என இவரை அழைப்பதில் நான் பேருவகை கொள்கிறேன். உவமைக்கவிருர் ಆTಿ!T