இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
- மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
- களவு செய்யாதிருப்பாயாக.
- பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
- பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
- பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.
இந்தப் பத்து கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்
- எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.
- தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது.
- ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது.
- வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்கிறது.
- பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவநற் கருணை உட்கொள்கிறது.
- சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும் ஒரு சந்தி
நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது.
- விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கல்யாணம் செய்யாதிருக்கிறது.
- நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்கிறது.
சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து