பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 eH HC C eSSeSSeSSeSSeSSeSSeSSeSS aeSeSeSJSJSCSCSCSCSCSCSCSCSCSSCSSLSLSSLSLSSCSJJeSeSaJJeS அழியாக் சுடர் டெயில் ஐரானின் சமாதானக் கமிட்டியார் பன்முறை கூடியும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. மேலும், அவர்களில் கால்வர் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப் பட்டனர். எஞ்சியுள்ளவர்களுக்குள்ளும் தேர்தலேப் பற்றி ஏகோபித்த அபிப்பிராயம் இல்லை. உடன்படிக் கைப் பிரச்னையைப் பொதுஜன வாக்கின் மூலம் தீர் மானிக்கக் கூடாது என்று அதை எதிர்ப்பவர்களே வாதாடி வந்தனர். இதன் பிறகு காலின்ஸ் டிவேலராவைக் கண்டு பேசி மே மாதம் 20-ம் தேதி ஓர் ஒப்பந்தம் செய்தான். அதன் படி இரு கட்சியாரும் தேர்தலுக்கு கிற்கவேண்டும் என் றும், தேர்ந்தெடுக்கப்பட்ட டெயில் ஐரான் மந்திரி சபை யின் ஸ்தானங்களில் சிலவற்றை எதிர்க் கட்சிக்குக் கொடுக்கவேண்டும் என்றும், இவ்வாறு கூட்டு அர சாங்கமாக கடப்பதற்குப் பின்னல் இடையூஅறு நேர்ந்தால், மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் திர்மானிக்கப்பட்டது. புதுத் தேர்தலின் மூலம் அரசாங்கக் கட்சியினருக்கு 58 ஸ்தானங்களும், உடன்படிக்கையை எதிர்த்தவர் களுக்கு 35-ம், தொழிற் கட்சியாருக்கு 17-ம், குடியானவர்