பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகாலநல்லான் ரஹஸ்யம். அஹங்கார மமகாரங்களை நிவர்த்திப்பித்து, (க) <<கு 50 (2533 க-த்ர்யக்ஷரம்ப்ரஹ்மண பதம்" (உ) (153578c55 - நமபே திச UT10வதய" (கூ) (1 முலைகலை - Rs35333-அ ஹமபிநமம-பக வதஏவா ஹ்மஸ்.மி" (ச) ( 189 55, 8லை3 -லசை 3-5x5855சயா 8காஸ் சாக்ருதயோமமபவந்தி - காஸுமமதா நாஸ்தி பகவதஎவதா? என்று ஆத்மோஜ்ஜீவ நமாயிருக்கிற ஹேஷத்வபாரதி தந்தர்யங்களைச் சொல்லுகிறது. ஆத்மஸ்வரூபம் போஷமாய் ஜ்ஞாதாவாயிருக்கையாலே ப்ரத மம் பேஸஷத்வவாசியானபத வ உதித்தாப்போலே அஹங்காராதி கள் நிஷேத்யமாயேயிருக்கையாலே இங்கும் நிஷேத்யத்துக்கு முன் னே நிஷேதம் முற்படுகிறது. கீழே அநந்யார்ஹ மேஷத்வம் சொன்னபோதே ஸ்வஸ்வாதந் தர்யம் நிவ்ருத்தமன்றோ வென்னில், பார்யைக்கு பர்த்தரு பஸ்ரூஷணம் ஸ்வரூபமாய், அது அவ னுக்கு போக்யமாயிருக்கச்செய்தேயும் போக(Fx) ரஸத்திலே தன க்கும் அந்வய முண்டாய், (ரு) 380 -80ல் - 383341 சக்க, என் ஆ) to 3 - பதிம்யா நாதிசரதி மநோ வாக்காயகர்மபி: ! ஸாபர்த்த்ருலோகாநாப்நோதிஸதபிஸ்ஸாத்வீதி சோச்யதே என்று அந்த பிம்ரூஷணந்தான் பர்த்த்ருலோகப்ரா ப்திக்கு ஸாதநமாயிருக்கையாலே ஷேபூதையானவவளுக்கு ஸ் வாதந்த்ரயம் அநுவ்ருத்தமாயிற்று. உபாஸகனுக்கு பகவச்சேஷத்வஜ்ஞாநம் பிறந்து கைங்கர்ய ருசியும் நடந்து போராநிற்கச் செய்தே பும் ப்ராப்ய ப்ராப்திஸா தநம் ஸ்வப்ரவ்ருத்திரூப கர்மாதிகளாகையாலே பகவச்சேஷமான ஸ்வ ரூபத்துக்கு ஸ்வாதந்தர்யம் அநுவ்ருத்தமாய்ப் போந்த து. அங்ஙனன்றியே ஸ்வரூப புருஷார்த்தங்கள் ஸ்வ(x) கதமல்லா த வோபாதி ஸ்வரக்ஷணார்த்த வியாபாரமும் ஸ்வாகதமல்லவென்றதா யிற்று. அது ஸ்வரூபம் பாகதம், விரோதிபரகதம், புருஷார்த்தம் பரகதமென்கிற ப்ரதிபத்திஸ்வகதம், அதுவும் பராதீநம்" என்கிற ஆச்சான் பிள்ளை வார்த்தை இவ்விடத்தில் அநுஸந்தேயம். (5) பரா-ஸ்ஸாந்தி-கங (2)