பக்கம்:ராஜாம்பாள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இராஜாம்பாள்

பித்ததனுலே, குடு குடு, குடு குடு, குடு குடு; இப் போதே உடனே பதில் மந்திரம் போட்டாத்தான்; குடு குடு, குடு குடு, குடு குடு வேணு நாயுடு தப்புவாணுண்ணு பகவதி சொல்லுருங்க; குடு குடு, குடு குடு, குடு குடு. இல்லாவிட்டா, குடு குடு, குடு குடு, குடு குடு; வேணு நாயுடைப் பர்மா மண்ணுக்கு: குடு குடு, குடு குடு, குடு குடு இரை கொடுக்க வேண்டியது தானுண்ணு, குடு குடு; குடு குடு, ஜக்கம்மா சொல்ருங்க ஜக்கம்மா சொல்ருங்க, குடு குடு, குடு குடு, குடு குடு.

சுந்தரம்: ஐயா! எப்படியாவது இப்போதே பதில் மந்திரம் போட்டு வேணுநாயுடை இங்கே கொண்டுவந்து சேர்க்கும்படியான வழி செய். அவர் செளக்கியமாய் வந்து சேர்ந்தாருண்ணு உனக்குப் பத்து ரூபாய் வேண்டுமுண்ணு லும் கொடுத்துப்போடுறேன். அந்தப் பர்மாக்காரி முண்டையை அப்படியே மந்திரத்திலே கொண்ணுபோட் டையிண்ணு இருபது ரூபாண்ணுலும் கொடுக்கிறேன். எப்புடிண்ணுலும் வேணுநாயுடு ஜல் தியாய் இங்கே வந்து சேரும்படி செய். -

குடுகுடுப்பை: குடு குடு, குடு குடு, குடு குடு, சல் மந்திரக்காளி, மாயக்காளி, யாருக்கும் அடங்காக் காளி ஒடி வா; மலையாள பகவதி ஒடி வா. ஜக்கம்மா ஒடி வா; தாயி வேணுநாயுடைக் கொண்டுவரச் சொல்ருங்கோ, குடு குடு, குடு குடு, குடு குடு , ஜக்கம்மா, இப்பவே கால்நாழிகைகூடத் தாமதஞ் செய்யாமே குடு குடு, குடு குடு, குடு குடு மந்திரம் போட்டாத்தான் முடியு முண்னு சொல்ருங்க. குடு குடு, குடு குடு, குடு குடு. மன்ச்சி வாக்கு பலுகவே, ஜக்கம்மா பலுகவே, பலுகவே, பலுகவே, மன்ச்சி வாக்கு பலுகவே.

சுந்தரம்: பின்னே உடனே மந்திரம் போடாமே எங்கிட்ட சொல்லிக்கிண் டிருக்கியே! உடனே மந்திரம் போடணுமின்னியே. -

குடுகுடுப்பை மந்திரம் உடனே போடணும்; இடம் இல்லை; ஒர் இடத்தில்ே உக் காந்து மந்திரம் போட்டா ரெண்டு மணி நேரத்துக்கு அங்கே யாரும் வரக்கூடா துண்ணு ஜக்கம்மா சொல்லுருங்க. உடனே மந்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/126&oldid=684668" இலிருந்து மீள்விக்கப்பட்டது