பக்கம்:ராஜாம்பாள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணம் 197

டோபங்கள் செய்யாமல் வைதிகச் சடங்குகளெல்லாம் சரிவரச் செய்து கோபாலனுக்கும் ராஜாம்பாளுக்கும் கல்யாணம் ஆயிற்று.

இப்பொழுது இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பெற்று கோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பொருந்தி வாழ்கிறார்கள். சாமிநாத சாஸ்திரிகள் பேரன் பேத்திகளே வைத்து விளே பாடிக்கொண்டு செளக்கியமாய் இருக்கிறார்,

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/201&oldid=684743" இலிருந்து மீள்விக்கப்பட்டது