பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼

  1. Ꮾö

岛 李冲 射 த் 签証 『ぶ。 打 リ "அவாள் இல்லாமே எப்படிப் பேசறது? வேண்டாம்' என்ருன், 'கல்ல படம் ஓடுது இப்போ அவுகளிடம் எத்த னேயோ காளாத் தான் நானும் சொல்லிக்கிட்டிருக்கேன். அவுகளுக்கு சினிமாப் பார்க்க நேரம் ஏது! எப்ப பார்க் தாலும் வேலை, வேலை காம சினிமாவுக்குப் போகுல், அவுக வறதுக்கு முன்னலேயே வந்திடலாம்' என்று ஆர்வமாகச் சொன்னுள் அவள். அவன் முடியாது அவாளுக்குத் தெரிஞ்சா கோபப் படுவாக. அதெல்லாம் வேண்டாத வேலே என்று கூறி அவளுக்கு ஏமாற்றமளிக்க தேர்ந்தது. அவன் ஊரைச் சுற்றிவிட்டு இரவு கேரத்தில் வந்து சேர்ந்தான். அவன் வருவதற்கு முன்பாகவே அவர் வந்திருந்தார். அவர் அன்று சீக்கிரமாகவே திரும்பி விட்டார். அவர் எதிர்பார்த்ததுபோல் இல்லை, அவன் வீட்டில் இராமல் சும்மா சுற்றப் போய் விட்டான் என்று தெரிந்ததும் அவருக்கு சந்தோஷமே பிறந்தது. கல்ல மனுஷன் என்று சொன்னது அவர் மனம். இரவில் பத்தரை மணிவரை ஊர்க்கதைகள் பேசிப் பொழுது போக்கி விட்டுத் தூங்கப் போனுக்கள் அவர்கள். ராதையும் கணவரும் மாடியறைக்குப் போனுர்கள். சிவ ராமன் கீழே தாழ்வாரத்தில் படுத்துக் கொள்கிறேன் என்று பிடிவாதம் செய்து விட்டான். அது வான வெளியை அடுத்திருப்பதால் காற்ருேட்டமிருக்கும், கல்ல தாக்கம் வரும் என்று சொல்லி விட்டான்.