பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிவடைந்து விரிவடைந்து, லெனினவர்தம் மகத்தான சரிதத்தின் ஏடுகளைச் சந்ததமும் தீட்டி 5:14ரும். புரட்சியெலரம் உரிமைக்காய்ப் போராடும் மக்களர்தம் திரட்சியிலே பிறப்பதுதான், சிந்தித்துப் பார்த்திட்டால், தனிமனிதர் புரட்சியெனும் தண்டா யுதமதனை இனிதெடுத்துப் போர்புரிய எள்ளளவும் ஏலாது. என்றாலும், தம்மறிவின் இணையற்ற விசைவேகம், குன்றாத மனோவுறுதி இன்ன பல குணத்தாலே தம் மொத்த பற்பலரின் மத்தியிலும், தலைவர் வெ ளின் மும்மடங்கு பொலிவற்று முன்னணியில் நின்றிருந்தார். தீர்க்க தரிசனத்தால் லெனினவர்தாம் தெரிந்துரைத்த மார்க் கத்தில் பலநாடும் வரிசைக் கிரமத்தில் N முன்னேறிச் சென்றதே மூதறிஞர் கண் டுரைத்த பொன்னுரை'யை நனவாக்கிப் பொலிந்துவரக் காண்குவமால். வெள்ளையரோ, கறுப்பர்களோ, வேறு நிறத்தவரோ~ .

  • எல்லா இனத்தவரும்

இந்நாளில் கோமின்டர்ன் .