பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நிலவட்டும்! ஏனென்றால், நீலகிலத்தில் உதித்திட்ட தலைவர்களில், போராட்ட வீரர்களில், தலைசிறந்த வீரத் தலைவரஷர் விடை பெற்றுச் செல்கின்றார், பீரங்கி முழங்கியது. ஆயிரம்பீ ரங்கிகளே tr? ஆர்கண்டார்? ஆனாலும், பீரங்கி அதிர்வேட்டோ ஓர்பிச்சைக் காரனவன் உள்ளங்கை தனில் வீழ்ந்த காசுகளைப் போல் மெல்லக் கலகலத்த தேயல்லரல் சிநU - ஓசை மிகப்பெரிதாய் ஓங்கி ஒலிக்கவில்லை. வேதனையால் உறுத்துகின்ற விழிகளை நான் பாடுபட்டுப் பாதி யிமை திறந்து பார்க்கின்றேன்; உறைந்தாற்போல் அசையாது, மூச்சுவிட அறியாது நிற்கின்றேன். அசைந்தாடும் செங்கொடிகள் - அணிவரிசை வதன்முன்னால் இருள் படிந்து, மரணம்போல் இயக்கமற் று நின் றிடுமோர் உருளையென இவ்வுலகம் நிற்பதை நான் உணர்கின்றேன். உலகமதன் மீதினிலோ -- உலகத்து மானிடர்கள் 135