பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கனவின் அனுபவமே ஆரம்பப் பாடமெனத் தக்கவிதம் திகழ்ந்து அவரையலாம் தயாராக்கும்! வீரர் லெனின் சிறையையெலரம் கட்டும் கல் லூாகளாய் மாறிவிடச் செய்கின்றார்; வரப்போகும் போரினுக்காய் நமக்கறிவு புகட்டுகின்றார்; நமக்கறிவு புகட்டுங்கால் தமக்கும் அனுபவத்தால் அறிவு பெற்றுத் தழைக்கின்றார். தலைமை தாங்குதற்குத் தக்க நபர் இல் வாது கலைவுற்றுப் போயிருந்த கட்சியினைத் திரட்டி வந்தார். வேலை நிறுத்தங்கள் ஆண்டுதோறும் வெடித்தோங்கி மேலும் அதிகரித்து விரிவடைந்து வந்தன காண். சி (நெருப்புப் பொறிபறந்தால் போதும்; சீனந்தெழுந்து எரிநெருப்பாய் மக்களெலாம் 15 கப் எழுச்சியுற் றுப் பொங்கிடுவார். ஆனாலும் பதினாலாம் ஆண்டுவர, அவ்வாண்டில் மேனிமிர்ந்த வேதனையின் வெள்ளத்தில், இந்நெருப்பு 15