பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 孟穆密 குறைச்சலா இருக்கு. அதிகாலேயிலே பணி ரொம்பப் பெய் புது. பாருங்க...' ஆமr எழவு மழை மாதிரில்லா கொட்டுது. மழை பெய்யவேண்டிய காலத்திலே பனி இப்படிப் பேஞ்சுதுன்னு சொன்கு, அப்புறம்?' என்று சொல்வி வைத்தார் பண்ணே யார். கொஞ்ச நேரம் பேச்சு அங்கும் இங்குமாக அலைந்ததும், பண்ணையாராகவே கேட்டார்: "என்ன துப்பு துலக்கிட் {#t grrr?” "துப்பாவது துலக்குறதாவது: அதெல்லாம் ஒண்னு: மில்லே என்று அலுத்துக் கொண்டார் பெரிய மனிதர். இல்லே, கண்டுபிடிச்சிருவேன்னு சொன்னேனே. அதுக் காகக் கேட்டேன்’ "ஆமா அன்னைக்கு ராத்திரி தீப்பிடிக்கதே அப்போ, பந்தக்காரத் தேவன் கல்யாண வீட்டுப் பந்தல் பக்கத்திலே தான் படுத்திரு. ஆ?’ என்று சாதாரணமாகக் கேட்டார் "தாவன்ஞ. அந்தக் கேள்வி பண்ணையார் எதிர்பாராத வேளையில் விழுந்து அவரை திடுக்கிடச் செய்தது. - "யாரு கந்தத்தேவனு? ஏன்? என்று பதட்டமாக வின விஞர். - - - 'கம்மா தான் கேட்டேன். பந்தக்காரத் தேவன் மாதிரி ஒருவன் அன்னே க்கு ராத்திரி தீ, தீன்னு கத்திக்கிட்டு ஓடிப் போளுளும் அவன் தானுன்னு தெரியிற்துக்காகக் கேட் டேன் யாரு சொன்ன அப்படி?’ தாவன்ன சிரித்தார். அன்று ராத்திரி நானும் பைய னும் தெருவிலேயே கட்டில் போட்டுப் படுத்திருந்தோம். என்ன, தெருவிலேயா? இந்தப் பணியிலா? பணி விடியப்போகிற நேரத்திலே தானே விழுது, இனம் பத்துமணி வரை தெருவிலே கட்டில் போட்டு உட்கார்த்திருக் 7