பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧帮壶 வசந்தம் அலர்ந்தது துள்ள பீடைகள் எல்லாம் பின் வாசல் வழியாக ஒட முயல் கின்தன ன்று உணறும் சக்தி இருந்தது அந்த ஊராருக்கு. அவருக்கு எல்லோரும் வேண்டியவர்கள் தான். எவ ரையும் தட்டிக் கழிக்கவோ, பகைத்துக் கொள்ளவோ அவர் ல்லே, எல்லே சிடமும் நல்ல பெயர் பெற மு ன்ற அஷ்ர் பலரிடம் கெட்ட பெயர் வாங்கிக் கட்டிக் கொள்ள தேர்ந்தாலும், அப்படி எதிர்த்துப் பேசுகிறவர்கள் பல்லாத இடத்தில் தான் பேசுவார்கள்-அவர்கள் கண் டதும் மிகவும் கமூகமாகப் பழகி மகிழ்வார்கள்-என்பதும் குறிப்பிடவேண்டி விஷயம் தான். ஆன்து-சனிக்கிழமை-செல்லம் பண்டிதர் தனது வீட்டில் பெட்டிகளையும் டப்பாக்களையும் தட்டிக் கொட்டி, அடுக்கி வைத்து ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தார். தாண் உஆத பின் & அவரைப் பார்க்க விரும்புகிருர், சாயங் இாலம் வீட்டுக்கு அரும்படி சொல்லி அனுப்பிஞர் என்கிற சேதி:ை சண்டிக்காரன் வந்து சொல்லிவிட்டுப் போஞன். துக்கென்ன! ஆறு ஆறரை மணிக்கெல்லாம் வாரேன். :ன்று அவனே அனுப்பிவிட்டதிலிருந்து, அவர் ஏன் என்ன வரச்சொன்னர்; இப்ப அவருக்கென்ன அவசரம்' என்றெல்லாம் எண்ணிஞர் பண்டிதர், பிறகு சவத்தைப் போட்டு பிரமாதப் படுத்துவானேன்! சாயங்காலமாகப் போப் பார்த்தால் எல்லாம் தாளுகத் தெரிஞ்சிட்டுப் போகுது. அதை விட் டுவிட்டு இப்பவே பிடிச்சு மன சைக் குழப்புவானேன்? என்று ஒதுக்கி விட்டு விட்டார். ஒரு மாதிரியாக சாமான்களைச் சீருறுத்திவிட்டு அவர் வெற்றிலே போட ஆரம்பித்ததும், என்ன, பண்டுவருக்கு ரொம்ப சோலி ரெம்ப போலிருக்கு என்ற பேச்சும் காலடி சப்தமும் அவர் கவனத்தைக் கவர்ந்தன. "யாரது? நீலாவதி அம்மாளா?...வாங்க. ஏது இவ்வளவு தாரம்?... உட்காருங்க" என்று உபசரித்தார்.