பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

隸發 வசந்தம் மலர்ந்தது இப்பவாவது உனக்கு ஞாபகம் வந்துதே' என்று 'வாயெல் - - *** * - - * ) : به شمع حس - ஒ:ம் .:ன்லாகி ரொம். அன்புடன் வரவேற்ருள். அது இரண்டு ருஷங்களுக்கு முன்பு நடந்தது. அப் போது அவனுக்கு வயது பதினேழு அழகு சொரூபமாகத் திகழ்கிருனே பையன்’ என்று மகிழ்ந்து போன நீலாவதிக்கு, அவன் வந்து சேர்த்ததும் நல்லதுதான், தனது ஆசை நிறை வேத வழியrச்சு, மகன் ராஜத்தை அவனுக்கு மணம் செய் வித்து இருவரையும் வீட்டோடு வைத்து, சாகப் போகிற காலத்திலாவது சந்தோஷமாக இருக்கலாம் என்று தோன்றி 彗器·

ன்னிரெண்டு வயது ராஜத்துக்கு, ஜெய ஜெய கோகுல பாலா’ என்று அபாரமாகப் பாடித் திரிந்த அயன் ராஜபார்ட் காத்துடன் ரத்தினப்பா ஏதோ தேவலோகத்துப் பிறவி போலத் தான் காட்சி யளித்தான். அவனது பொக்கிஷமான டிரங் குப் பெட்டியைத் திறந்து அவன் நீள நீளமான நோட்டீஸ் களே எடுத்து அவள் முன்பு பரப்பியபோது அவள் அடைந்தது திகைப்பா, பெருமையா, சந்தோஷமா-அது அவளுக்கே தெரிகாது. பச்சைத் தாள், சிவப்புத்தாள், நீலம், ஆரஞ்சு, மஞ்சள் இப்படி வண்ண வண்ணத் தாள்கள், அவற்றிலே :ாஸ்டர் ரத்தினப்பாவின் அற்புதமான தோற்றங்கள். மற். ருெகு மூக்லிலே நாடக மேடை இளவரசி சங்கீத ரத்ன கோகிலத்வனி மிஸ், கோமளாங்கியின் அழுது வடியும் அற்புத அங்காரப்படம். இந்தப் புரவோலங்களே யெல்லாம் மாஸ் டர் பெருமையாக எடுத்துப் பரப்பி, தனது அனுபவங்களே, :து சத விகிதம் அளப்புகளோடு கலந்து, அள்ளி வீசும் போது ராஜம் மட்டும்தான பிரமித்துப் போவாள்! நீலாவதி க... சோக்கிப் போய் உட்கார்ந்துவிடுவாள்.

மாஸ்டர் ரத்தினப்பாவிடம் ஒரு கெட்ட குணம் இருந் தது. திடீர் திடீரென்று மறைந்துவிடுகிற பண்புதான். ஆஒல் திரும்பி : மில் இருந்ததில்லை. அப்படி போன மச் சான் திரும்பி வந்தான்' என்ற மாதிரி அசட்டுச் சிரிப்போடு