பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது ' வச்சுமி, நீ சாயங்காலம் காயங்குளத்தாளைக் கூட்டி வர வேண்டாம். இன்னேக்கு வெள்ளிக்கிழமைதானே. செல்லம் பண்டிதரைக் கையோடு கூட்டி வா. மை போட்டுப் பார்த் துச் சொல்லிருவாரு பண்டிதரு. நமக்கும் விஷயம் தெரிய னும் பாரு' என்ருள் பிறகு "சரி. ராசத்தை அழைத்து வரட்டுமா?’ என்று கிளம் பிளுள் லக்ஷ்மி. நானும் வாறேன்' என்று போளுள் நீலாவதி, .