பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 3 வசந்தம் மலர்ந்தது சிருக்கனும்கு அது இத்தனைநாளா மனசுக்குள்ளேயே எவ் வரைவு கஷ்டப்பட்டிருப்பா பாவம்...” - புரி அவிழ அவிழ காற்ருடியை மேலே மேலே நெளிந்து எவ்வி உயரப் பறக்கும்படி செய்யும் காற்றுப்போல, அவளது மனப்பட்டத்தின் கயிரைத் தளர்த்தித் தளர்த்தி நினைவு வெளியிலே நீந்தச் செய்து கொண்டிருந்தது இந்த எண்ணம். பேச்சோ டு பேச்சாக இதையும் பண்ணையாரு காதிலே போட்டுவைக்க வேண்டியதுதான். அவருக்கும் விசயம் தேசிய வேண்டியதுதானே' என்று நினைத்தாள். அவளுக் கிருத்த மனக் குழப்பத்தில் அவள் வீட்டு அலுவல்களை தப்பும் தவதுமாகவே செய்தாள். பிறகு ஒன்றும் செய்யாமல் சும்மி உட்கார்த்திருப்பதுதான் சரி என்று கையைக் கழுவி விட்டு சேலையில் துடைத்தபடி முன் கட்டுக்கு வந்தபோது அங்கு பண்ணையார் உட்கார்த்திருப்பதைக் கண்டாள். "நீங்க எப்ப வந்திக வந்து கம்முன்னு, மூச்சு கீச்சு காட் உாக இருக்கேனே! என்று விசாரித்தாள். "இப்பதான் வந்தேன். அஞ்சு நிமிசம்கூட ஆகியிருக் காது, வீளுக் கூப்பிட்டு வேலையைக் கெடுப்பானேன்னு தான் சும்மா இங்கேயே இருந்தேன்’ என்ருர் ராசத்தை எங்கே? அவளுக்கு இப்ப எப்படியிருக்கு திரும்ப மயக்கம் + 登)* 、、、? ま க்கம் ஒண்னும் வர லிய்ே? ੇ - இக் கேட் கியக்கம் ஒண்ணும் வரலியே என்று அக்கறையாகக் கேட் تقنيتنينتنة. 1. எர். "அதெல்லாம் ஒண்ணுமில்லே' என்ருள் நீலாவதி. அவள் சிவகுருநாத பிள்ளையின் முகத்தைப் பார்த்தாள். அவரோ தரையை நோக்கியபடி தவமிருந்தார்! 豪 燈 உ; ஓர் &ன ர் காலேயில் எழுந்திருக்கும்போதே ராஜத்தை தரிசிக்க வேண்டும் என்ற நினைப்போடுதான் விழித்தார். வெற்றிலைச் செல்லத்தை முன்னல் வைத்து வெற்றிலே போடும்போதெல்லாம் அந்த மருந்துப் பொட்ட