பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# is அசந்தம் மலர்ந்தது. இரண்டு பேரும் பேசத் துணிவற்று இருந்தார்கள்.

  • 1

எத்தனே நேரம் அப்படி இருக்க முடியும்? பண்ணையார் வாய் திறந்தார்: 'டவுனுக்கு போன ஆளு வந்திட்டுது. ஆளு ξ Είξ". t மாப்பிள்ளையைப்பற்றித்தான் தகவல் எதுவும் இல்லை. என்ன செய்துே?’ "இதை என்னிடம் சொல்வானேன்-என் வயிற்றெரிச் மேங்கிறதுக்கா? பொன்னம்மா கிட்டேச்

சல் அதிகம் ஆகட்டு சொல்லுங்க அவ சந்தோஷப்படுவாள்!--இவ்விதம் அறி விக்கவேண்டும் என்று துடித்தது அவள் உள்ளம். ஆளுல் அவள் சொல்லவில்லை. ஐம், என்ன செய்தது?" என்றுதான் இழுத்தான், துணைக்கு ஒரு நெடுமூச்சையும் கூட்டி:

  • அதற்குப் பிறகு என்ன பேசுவது? என்ன செய்றது? இப்படிப் பண்ணிவிட்டுப் போயிட்டானே என்று அனுதாயக் குரலில் பேசவா! எனக்கு வருத்தமிருப்பதாகச் சொன் சூல்,

! அதிலும் இச் சேதி போல இங்கேருந்து

அல்லவா . இம் அது அயோக்கியத்தன. லட்டோ டு ஒட்டாகக் கீத்கண் ...... அவர் உதடுகளில் சிரிப்பு a தாது வந்திருக்கிற.ே: இர்ந்தது. நீலாவதி அவரைக் கவனித்தபடி நின்று சிரிக்க மாட்டீங்களா. பின்னே? என்று எரித்து விழவேண்டு மென்றுதான் தவித்தாள். ஏதாவது சொல்லியிருப்பாள். 'அம்மா!' என்று அழைத்தபடி அங்கு வந்து சேர்ந்தாள் ராஜம், பண்ணையார் இருப்பதைக் கண்டதும் மெளன மானுள். "என்னம்மா கண்ணு?’ என்று திரும்பி அவளைப் பார்த் தாள் நீலாவதி. "சும்மாதான் கூப்பிட்டேன். இங்கே தனியா என்ன செய்தேன்னு பார்க்க வந்தேன்..." அவள் பார்வை பண்ணை யார் முகத்தில் பாய்ந்தது. ஒரு கணம் அங்கு திகைத்துத் * * * * أ / " ويع , $?. లా 、总 贺 * தேங்கி நின்றது. அப்போது அவள் கருவிழிகளிலே ஒரு