இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நெஞ்சிற்கு!
பிளை சோரக் கண்இடுங்கிப்
பித்துஎழ மூத்து இருமி தாள்கள் நோவத் தம்மில்
முட்டித்தள்ளி நடவாமுன் காளை யாகிக் கன்று மேய்த்துக்
குன்றெடுத் தன்று நின்றான் வாளை பாயும் தண்த
டஞ்சூழ் வதரி வணங்குதுமே!’
- திருமங்கையாழ்வார்
தாட்கடிமை என்று தமை
யுனரார்க்கு எட்டெழுத்தும் கேட்கவெளி இட்டருங்
கேசவனை - வேட்கையொடு போவதரி தானாலும்
போய்த்தொழுவோம் நெஞ்சமே! மாவதரி யாச்சிர
மத்து’
- பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் தாயாய் வந்த பேயுயிரும்
தயிரும் விழுதும் உடன்உண்ட வாயான் தூய வரியுருவிற்
குறளாய்ச் சென்று மாவலியை ஏ யான் இரப்ப மூவடிமண்
இன்றே தா’ என்று உலகேழும் தாயின் காயா மலர்வண்ணன்
சாளக் கிராமம் அடைநெஞ்சே!”
-திருமங்கையாழ்வர்
2. பெரி. திரு. 1.3:4
3. நூற். திரு. அந்- 101 4. பெரி. திரு. 1.5:6