பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பு

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு?

-வள்ளுவர்

எம்பெருமான் ஏழுமலையப்பனின் கருணையால் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நிதிஉதவி பெற்று இந்தப் பதிப்பு வெளிவருகின்றது. இந்தப் பதிப்பின் அட்டையில் பதரி நாராயணன் சேவை சாதிக்கின்றான். இதனை உருவாக்குவதற்குப் பகீரதப் பிரயத்தனம்’ எடுத்துக் கொள்ளலாயிற்று. ஒரளவு மனநிறைவும் பெற்றேன். எல்லாம் அவனது திருவருள்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்.”

வேங்கடம்’ AD-13, அண்ணாநகர் ந. சுப்பு ரெட்டியார் சென்னை-600 040. தொ. பே: 621 15 83 1–6–1991

8. திருக்குறள் - 1 so i0