பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை தாம் திருவரங்கம் பெரிய கரும் (தும்பி 2 វអំ ខ្លាធំ . يعمم 葱茨莒*恕还 @、荔了总是 - SSAS A AA J ee J SAAAAA AAAA AAAA AAAA AAASS ; : திருவேங்கடத்திற்கு முருகவேள் கோயில் க. வும், திருமாலை வழிபடுபவராயுமுள்ளார். கந்தன் வேங்கடக் கர்வல் இயற்றிடற் கெந்த நோன்பியற் றிப்பெற்றனன் என்று திருவேங்கடப் புராண ஆ బ్రీ சிரியரும், 'வந்திக்க வந்தனை கொள்'ளென்று கந்தனும் மாதவரும் சிந்திக்க வந்தனை வேங்கடநாத!” -திருவேங், அந்.-3 (வந்திக்க-வணங்க, வந்தனை-வணக்கம்; கந்தன். முருக்ன், மாதவர்-முனிவர்; சிந்திக்க-தியானிக்க; வந்தனை-வந்து தோன்றினாய்;. என்று திவ்விய கவியும் பாடுவதாலும் அறியலாம். இங்ங்னமே, திருமாலின் முக்கிய இடமாகச் சங்க நூலான பரிபாடலிலும், சிலப்பதிகாரம் கூறும் திருமாலிருஞ் சோலைமலையிலும் முருகனுக்கு இடம் உண்டு. இதனை, '-பஞ்சவர்தம் பங்கங் களைந்தான் பனிரெண்டு கையொருவர் பங்கம் களைந்தான் பதி 多2 -ஆழக. கலம்-8 என்று அழகர் கலம்பக ஆசிரியர் கூறுவதனாலும் அறிய லாம். -