இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
i64 வடவேங்கடமும் திருவேங்கடமும் இங்கனம் ஆழ்வார் தம் நெஞ்சைப் புகழ்ந்து பேசும் முகத்தால் திருவேங்கடமுடையானை அநுபவித்து இனிய ராகின்றார். இங்கனமாக நாம் திருமலையப்பன்மீதுள்ள பாசுரங்களில் ஆழங்கால்பட்ட வண்ணம் அவனையும் அவன் திருக்குணங்களையும் அதுபவிக்கின்றோம்.