பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認器奪 வடவேங்கடமும் திருவேங்கடமும் f டேக வர். எனவே உலகினைப் புரக்கர் 3. புரததற பொருட்டு, பக்தி நெறியால் கட்டுப்படுத்தும் நோக்கத் మా• ; .تنگتر - يجري م துடன் எல்லாச் சமய நெறிசளும் எம்பெருமானாலே வெளியிடப் பெற்றவையாகும். அருமையும் எளிமையும் : எ ம் பெ ரு ம . எனி ன் எளிமைக் குணத்தை, பத்துடை அடியவர்க் கெளியவர் பிறர்களுக் கரிய வித்தகன்" (பத்து-பக்தி) என்று பேசுவர் ஆழ்வார். திவ்விய கவி 'தூயசனகாதி யாரும், ஓதி வணங்கற்கரியார் (36) என்றும், அவனது அருமைக் குணத்தைக் கூறுவர். அவர் "மேகன் அயன் அம் கொண்டார் வேணியரன் காண்பரியர்” (67) என்றும், -எண்சிந்தைக்கு ஒரா இருந்தான் ஒருநாள் விதுரனுக்கு வாரா விருந்தான் வரை (18) (எண் சிந்தை-எண்ணுகின்ற மனம்; ஒரா-அறியப் பெறாமல்; வாரா-வருத்தற்கரிய விருந்தான். விருந்தினன்; என்று எம்பெருமானின் எளிமைக் குணத்தையும் சிறப் பாக விதந்து ஒதுவர். கண்ணன் எளியவனாக வீட்டி ற்கு எழுந்தருளியமையை நினைந்து 'என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்?’’’ 8. திருவாய் 1.3:1 9. வில்லிபார-உத்தி-கிருட்டிணன் தூது-80