பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கருத்தில் திருவேங்கடம் 盛岳泰 த் தி தி: த்

ல் ே டேர் 青歌 ఖీ த் தி: 3

ங் است. εξαι

}

1ւյն

பி. な íti, த் தி - هیچ تم லும் அழியாது நின்று உலகிலுள்ளோர் பலராலும் துதி செய்யப்பெற்றுத் திகழ்தலால் அம்மலைக்குப் புகழ் பொதிந்துமெய்யை-அதாவது புகழுடம்பை-உவமையாகக் கூறினான். இவ்விடத்தில் சடகோபரின் 'பரன், சென்று சேர்திரு வேங்கடமாமலை ஒன்று மேதொழி தம்வினை ஒபுமே" --திருவாய் 3.3:8 என்ற திருவாக்கால் மாலவன் கோயில் கொண்டிருக்கும் மலையைத் தொழுதாலே நாம் செய்யும் வினைகள் எல் லாம் தீயினில் தூசாகும் என்பது தெளிவாகின்றது. அங் கனமே, திருமா லிருஞ்சோலை மலைஎன்றேன்; என்ன திருமால்வந்து, என்நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் 19.8.1 என்று மற்றோர் திருவாய்மொழியிலும் குறிபிடுவர் ஆழ்வார். 'திருமால் கோயில் கொண்டிருக்கும் "திருமாலிருஞ்சோலை மலை’ என்று உச்சரித்தாலே போதும் அத்திருமால் வந்து காட்சி தருவதற்கு" என்பது இதன் கருத்து. எம்பெருமான் படைப்பிலுள்ன "அசித்தும் வணங்கத்தக்கது என்பது இதனால் பெறப் படுகின்றது. திருமாலின் திவ்விய தேசங்கள் நூற்றெட்டனுள் திருமலையும் ஒன்று; வடநாட்டுத் திருப்பதிகள் பன்னி ரண்டனுள் இது முதலாவது. நம்மாழ்வார் தமது முதல் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில் மங்களாசாசனம் செய்