"இன்ஆைகப் பிறர் மண்கொண்டு இனியசெய்தி நின் ஆர்வலர் முகத்தே' ‘'வேந்து தந்த பணி திறையால் சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும்”. "யாம் தன் இரக்கும் காலை, தான்் எம் உண்ணு மருங்குல் காட்டித், தன்னுரர் கருங்கைக் கொல்லனை இரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே”, என்ற புறநானூற்றுப் பாடல்களைக் ( 12, 22, 180 ) காண்க.
வழிப்போவார்க்கு நிழலும், நல்லகனியும் கொடுத்து, அவர்தம் வழிநடைக் களைப்பினைப் போக்கும் அற உள்ளத்தோடு, பெருவழிகளில் நெல்லி மரங்களை வளர்த்து விடுவது வழக்கம் என்பதைச் சங்க இலக்கியங்கள் பலவும் உறுதி செய்கின்றன; ஒரு சில இதோ.
அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்'
- --குறுந் : 209
நெடுஞ்சேண்வந்த நீர் நசை வம்பலர் - செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி'.
-அகம் : 271
சாத்திடை வழங்காச் கேட்சிமை அதர சிறியிலை நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய் உதிர்வன தாஅம் அத்தம்’’. -அகம் : 291
"சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று வீநனைச் சிறுநீர் குடியினள் கழிந்த' -
> - -நற்றிணை : 271
94
94