இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கூதிர்ப் பருவத்து ஊதைக் காற்றின் குளிர் கொடும்ை மிகுந்தது என்பதைப் பின்வரும் தொடர்களும் உறுதி செய்யும்.
"மார்கழி மணிப்பூக் கூம்பத், தூத்திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தை இக் கையற வந்த தைவரல் ஊதை’’,
- குறுந் : 55
"மாமேயல் மறப்ப, மந்திகூரப், பறவை படிவன வீழக், கறவை கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பண்ண கூதிர்'.
- நெடுநல்வாடை : 9-12.
9s
95