பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிகம்

"குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு, வேஎள் ஆவிக்கோமான்தேவி ஈன்ற மகன், தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்துப், பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஒர் ஊர் ஈத்து, வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி, ஏஜன மழவரைச் செருவில் சுருக்கி, மன்னரை ஒட்டிக், குழவி கொள்வாரின் குடிபுறம் தந்து நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடினர் பத்துப் பாட்டு.

அவைதாம், வடுவடுதுண்அயிர், சிறுசெங்குவளை, குண்டுகண் அகழி, நில்லாத்தான் துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, எவிளங்கு தடக்கை. மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி. இவை பாட்டின் பதிகம்,

பாடிப் பெற்ற பரிசல்;"கலன் அணிக"என்று அவர்க்கு ஒன்பது காப்பொன்னும், நூருயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக்கோ.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டி யாண்டு வீற்றிருந்தான்.

18