பக்கம்:வரதன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிவே-ம் | ly செல்ல ஆரம்பித்தான். அவ்வேடக்காரன் பெயர் so என்பது. அவன் மிகவும் வலுவாளி. குத்துச் _யிலும், கோல் சுழற்றுவதிலும் அவனுக்கு இணை அனெ ஆவன். புலிபோல் ஆடுவதிலும் அவன்பெரிதும் படுத்தவன். அவன் ஒரு நாள் ஒர் ஆட்டுக் குட்டி பின் மீது புலி போல் பாய்ந்து, அதனை வாயில் கவ்விக் கொண்டு, பல ஆட்டங்கள் ஆடினன். அதல்ை பொற் பதக்கங்களும், ஆளிமுகத் தோடாக்களும் அவனுக்குப் பல பரிசிலாக அளித்திருக்கின்றனர். அவனுக்குச் | lகள் பலர் உண்டு. அவன் புலிவேடம் போட்டுக் கொண்டு வெளியே வரும்போது அச்சீடர்களில் சிலர் கோல் சுழற்றுவார்கள் ; சிலர் கத்திவேலை செய்வார்கள் ; வலர் புலியின் வால்போன்றும், சூரிய வட்டம் சந்திர 'றை முதலியன போன்றும் செய்யப்பட்ட மூங்கிற் கழி ளைச் சுமந்து வருவார்கள் ; மற்றையோர் ஆரவாரம் செய்துகொண்டு செல்வார்கள். புலிவேடக்காரன் அருகில் எங்கேனும் ஆடுவான் என்றும், தான் அதனைக் கண்குளிரக் கண்டு மகிழலாம் என்றும் வரதன் எண்ணினன். ஆனால், அவன் அவ்வாறு புரியாமல், பல சந்துகளின் வழியாக நுழைந்து எங்கோ ளேச் சென்றுகொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து சென்ற மக்களின் மிகுதியும், தாரை தப்பட்டைகளின் ஓசையும் வரதன் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்ததால் அவனுக்குப் பாடசாலையின் நினைவு அப்போதும் வர வில்லை. ஆதலால் அவன், அக்கூட்டத்தினரோடு கலந்து செல்லலாயினன். அப்புலிவேடக்காரன் பல தெருக்களைக் கடந்து நெடுந்துாரஞ் சென்று, ஒர் அகன்ற வீதியை அடைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/22&oldid=891115" இலிருந்து மீள்விக்கப்பட்டது