பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அமுதர்கள் சேனர் சரதமா மறையோ, ராம்பல்வாய்ச் சுரங்ட கல்ல்ார் துமுலபற் றொழிந்த ஞானசீர் முனிவர் தூர்த்திட மல்ர்பல கழற்கு யமுதநோக் களித்த திருசிவ காமி யரசினை முேயற் றொருகா லமுதtங் தனையே யங்கமா நகர்வா -- ழம்பல வாணமா மணியே. (50) திரையறக் கடந்த வின்பவாரியினைத் தீங்குறு மிணைவிழைச் சணுகாக் கரையுறைந் தோருக் கும்பரு ணனைய காழ்கெழு வுணர்வுபூ ரணத்தி கிரையுள சுகமாய் திருசிவ காமி கித்திய நின்மல் னென்ன வரைதர வுறைந்தா யங்கமர நக்ர்வா ழம்பல வாணமா மணியே (51) தெய்வத வேள்விப் பயனைவங் தெய்துஞ் சிறப்புறு கன்செய லீண்டிப் பொய்யினை முயலாப் பாலிகை நாட்டிற் புக்குறை யாரணப் பொருளாய் மெய்யருள் கூட்டுந் திருசிவ காமி, மேன்மையோ டிணைந்தவா னந்த வைய்யனா யுற்றா யங்கமா நகர்வா ழம்பல வாணமாமணியே (52) பூண்மலர்ப் புகழ்சேர் பொற்சிலம் படிக்குப் புரையறாத் தொண்டியல் வார்க ணாண்மலர்ப் பாத நண்புறாப் பேதை நங்கமா மிங்கெடும் பண்டங் தாண்மய லகற்றுங் திருசிவ காமி தற்பர் னெனமுறை யறையு மாண்மலி வுடைய வங்கமா நகர்வா ழம்பல வாணமர் மணியே (53),