பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 கொற்றம்வா யகண்ட மாயையால் மாக்கட் கோறலை யெய்திடப் படுத்தித் சுற்றமா மலகை யெனை தொடர்ந் தலைப்பத் துன்புழ லாவகை யாள்வாய் பெற்றமா மதனிற் பிறைநுத லான பெய்வளை யுடனடைந் தடிய ரற்றகீத் தருளு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே மங்கல முறைந்த சைவமா நீதி மன்னிட வெடுத்தெடுத் தேத்தும் பொங்கல மனைய வெங்குரு நாதன் புளிகழல் சிந்தையி லமைய விங்கருள் புரிதி யென்பவர் களிக்கு மின்னருண் மிகு சிவ காமி யங்கண. வென்ன வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே சீர்புரை சோம மண்டிலம் பொருவுஞ் செவ்விய தொண்டைமண் டலத்துக் கார்முறை தூர்த்துத் தெருளினைந் தருவை காமமா கோட்டத்தின் வைகி யார்வமாய் வளர்க்குங் திருசிவ காமி யறிவருஞ் செம்பொருட் பரம வார்வலர் பேறே யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே சிற்றிலி னடிமை பன்னலைப் போன்று சிதைவுறா நிலைபெறுஞ் சுத்த முற்றொளி வீட்டை யளிப்பது சாந்த மொண்குணப் பிழம்பென வுரைத்துக் கற்றைவான் முறுவற் றிருசிவ காமி கணித்திடுங் கரையிலாப் பெருக்கா யற்றமில் லானே யங்கமா நகர்வா ழம்பல வாணமா, மணியே (78). (79). (80). (81),