இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104
வருங்கால மானிட சமுதாயம்
அறிவியலாளராயினும், வேளாண் அறிவியலாளராயினும், கலைஞராயினும் அல்லது அரசியல் அறிஞராயினும் அவரது நடவடிக்கைகளின் சமுதாய விளைவுகளைக் கொண்டே அவர் மதிக்கப்படுகிறார்.
பொதுவுடைமை ஒவ்வொரு மாந்தனையும், மானிடன் என்ற சொல்லுக்கே முற்றிலும் தகுதியாக்குகின்றது.