பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துக் கவிதை (Srಿಹಿ £81mm (8a; ೯೯೦) முற்போக்கு எண்ணம் கொண்ட முதுபெரும் எழுத்தாளர் நெல்லைமண் தந்த சிந்தனைச் சிற்பி! திருமணமே செய்து கொள்ளாமல் தன்னையே தமிழுக்கு அர்ப்பனம் செய்திட்ட தியாகச்செம்மல்! எண்பத்து மூன்று வயதினிலும் எழுச்சிமிகு இளைஞனென எழுத்துலகில் பவனிவரும் எழுத்துலக மேதை! சிறுகதைகளை மட்டு மல்ல சிறந்த கட்டுரைகளையும் கவித்துவத்தோடு கவிதைகளையும் புனையவல்ல மனிதநேயர்! நாவல் இவருக்கு நாவல் பழம் !