பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! O ! வல்லிக்கண்ணன் கதைகள் இப்படி பிறவிப் பெருமாள் பேசினார். ஈந்து உவக்கும் இன்பத்தை அனுபவத்தின் மூலம் கண்டு கொண்ட பால்வண்ணம் பிள்ளை ஆனந்தமாகத் தலையாட்டி னார். பசி என்று வந்தவர்களுக்கு வயிறாறச் சோறு போட்டு அனுப்பும் அடையா நெடுங்கதவு உடைய அன்பகம் ஆக மறு மலர்ச்சி பெற்று விட்டது அவர் வீடு. ■ 'சுதேசமித்திரன் தீபாவளி மலர் 1973,