பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بی ج ۹ நீதியின் கண்ணிர் 号吉 - * * * šo s - - ضعي ع கொதிப்பேற்றிக் கொண்டிருந்தது. தனக்காகக் ಈ೯'ಶ್ನ ருக்கும் மதனமாணி, மனமோகினி, சினிமாக் குயிலி ‘புல்புல்தாாவைக் காணச் செல்லும் லட்சியவாதி அவர். ஆகவே, உல்லாசக் காரை கண்னு மூக்குத் தெரியாத வேகத்திலே ஒட்டிச் சென்ருர். ஒரு மனிதப் பிராணி அந்த வேளையில்தான சஸ்தாவைக் கடக்க முயலவே ஆம்: மூளை வேண்டாம் அம் மடையலுக்கு சீமானின் காரிலே சிக்கிச் செத்தான் அல்பன் அவரது அவசரத்தைக் கெடுத்துவிட்டான். - - * - r முறைப்படி வழக்கு தொடரப்பட்டது. விசானே வாய்தாக்கள் வாதப் பிரதிவாதங்கள். அன்று தீர்ப்பு நாள். - சீமான் குற்றவாளி அல்ல. செக்தவனே குற்றம் செய்தான். வேகமாக மோட்டார் வருவதை அறிந்தும் ரோட்டைக் கடக்க முயன்றது அவன் குற்றம். அவனே காரில் வந்து சிக்கித் தனது தவறின் தண்டனையை அனு: பவித்தான்.-நீதியும் அறிவும் தந்த முடிவுரை இது. "நீதி கன்று! அது வாழ்க! என்றனர் சீமானின் அன்பர்கள். ‘வாழ்க்கை எனும் பொம்மலாட்டத்தில் மனிதப் பாவைகளே ஆட்டி வைக்கும் சூத்திரக் கயிறு பணம்,

  • - - = همسر சமுதாயத்தில்ே பணம் ப்டைத்தவனே சூத்திரதாரி' என்று முனங்கினர் சிந்திக்கத் தெரிந்தவர்கள்.

"பணம் பலவும் பண்ணுமையா' என்ருர்கள் அப்பாவி மக்கள். நீதித் தெய்வத்தின் வலது கண்ணிலிருந்து பெரிய ர்ேத்துளி ஒன்று சொட்டியது. நீதியின் தேவு நகரவில்லை. அறிய விரும்பிய முடி வின் மறபாதியை உணர்வதற்காகக் காத்து கின்றது منتهی الیه