பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவளும் சின்னவளும் தான். இருக்தாலும் பெரியவர்கள் அவளே மொட்டை معمہ ہم f*-f: # மொட்டை என்று குறிப்பிடுவதே வழக்கமாகி விட்டது. ஆக்கோ ஒரே ஏகத்தாளம் தான்! மொட்டை மொட்டை மிளக்கு லார் கம்பளி மொட்டை டேக்கு ஸார் என்றும், பம்பை-பாட்டை-டாணுக்குடிச் சிரட் டை தம்பை-துளசி-துக்கிப் போட்டால் மம்பட்டி!' (மண் வெட்டி) என்றும் பாடிக் கெக்கலி கொட்டுவாள். இது மாதிரிக் கூவல்களுக்கு அர்த்தம் இருக்கும், இருக்க வேண்டும் என்று சிறுவர் சிறுமிகள் எதிர்பார்ப் பதில்லை. கத்துவதற்கு உற்சாகமாக இருக்கிறதல்லவா? அதுதான் முக்கியம். கும்மாளியோடு க த் தி ைல் , பாதிக்கப் படுகிறவர்கள் சீறவோ சினுங்கவோ தொடங்கு கிருக்களா அப்பொழுது பிரமாதமான வெற்றி என்று தான அச கதம. லக்ஷ்மியும் சின்னவளாக இருந்து பெரியவள் ஆனவள் தானே! சின்ன வயசிலே கற்றுக் கொண்டவை மறந்த போகும் தங்கச்சிக்குக் கோபம் எழுப்ப ஆசைப் படுகிற போதெல்லாம் அக்காள் இப்படித் தான் கத்து வாள். மொட்டைக் கடா!' என்று தான் கூவுவாள். அக்காள் அவ்விதம் கூப்பிட்டதும் சரோஜா தொண்டை கிழித்து விடுவது போல் கத்தினுள். இப்ப எதுக்காகக் கூப்பிடுதியாம்? 'இவளுக்கு வேறே வேலை இல்லை. எப்பப் பார்த் த லும் எட்டி, எட்டி என்று கத்திக் கொண்டு!’ என்று தானகவே சிலுங்கிக் கொண்டாள் அவள். சரோஜா என்ன தான் செய்கிருள் என்று பார்ப் பதற்காக அக்தஇடத்திற்கு வந்த பெரியவளின் காதுகளில் - - - - جد تجمي . يحمي به = ங்கச்சி: என் (1 : வி. e 4 33Յ} தசையன முஅமுலுபடிவமுகதது. எனனடி முன